திமுக தலைமையிலானஇந்தியா கூட்டணியின் *இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் தோழர் துரை வைகோஅவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சார தெருமனை கூட்டம் 14.4.2024 அன்று மாலை நடைபெற்றது

திமுக தலைமையிலானஇந்தியா கூட்டணியின் *இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் தோழர் துரை வைகோஅவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சார தெருமனை கூட்டம் 14.4.2024 அன்று மாலை நடைபெற்றது 
 தாயனூரில்* ஒன்றிய குழு உறுப்பினர் தோழியர் *S. லெட்சுமிபிரபா* தலைமையில் *மாநகர் மாவட்ட துணை செயலாளர் தோழர் C. செல்வகுமார்* அவர்கள் சிறப்புரையாற்றினார் 

அதவத்தூரில்* ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் *M. ரஜியாபேகம்* தலைமையில் *விவசாய சங்கத் தலைவர் தோழர் அயிலை சிவசூரியன்* அவர்கள் சிறப்புரையாற்றினார் 

*அல்லித்துறையில்* மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் *S. முத்துலெட்சுமி* தலைமையில் *மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S. சிவா* அவர்கள் சிறப்புரை ஆற்றினார் 

*சோமரசம்பேட்டை* பெரியார் சிலை அருகில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் *J. நதியா* தலைமையில் *ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் தோழர் G. ராமராஜ்* அவர்கள் சிறப்புரையாற்றினார் 

*சோமரசம்பேட்டை* யூகோ வங்கி அருகில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் *M. மருதாம்பாள்* தலைமையில் *ஒன்றிய செயலாளர் தோழர் MR.முருகன்* அவர்கள் சிறப்புரையாற்றினார் 

*இரட்டை வாய்க்காலில்* மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் *B. வித்யா* தலைமையில் *ஏஐடியுசி மாவட்ட தலைவர் தோழர் V. நடராஜா* அவர்கள் சிறப்புரையாற்றினார் 

*ஆகிய ஆறு இடங்களில்* நடைபெற்ற தெரு முனை கூட்டங்களில் *இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும்* மற்றும் ஒன்றிய துணை செயலாளர் தோழர் S. முத்தழகு தரைக்கடை சங்க ஒன்றிய செயலாளர் தோழர் K. மேகராஜ் உள்ளாட்சி சங்க ஒன்றிய துணைத் தலைவர் C. ஜெயபால் இளைஞர் மன்ற தோழர் T. விஸ்வநாதன் மற்றும் சந்திரா, பழனியம்மாள், செந்தாமரை, பிரேமா, மாரியாயி, இன்னசென்ட்விமலாமேரி, அலங்காரதாஸ் ,பாப்பாத்தி, மீனாட்சி, பல்கிஸ்பானு, ஹேமலதா, சகுந்தலா ,சாந்தி, வியாகுலமேரி, விஜயா, அம்சவள்ளி மற்றும் *125க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு தீப்பெட்டி சின்னத்தில்* வாக்கு  கேட்கப்பட்டன
Previous Post Next Post