ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள தாலி்க்கு தங்கம் ரொக்க பணம் ரூ 50 ஆயிரம் திட்டம் ரத்து பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர் என வடுவூரில் காமராஜ் பேச்சு

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள தாலி்க்கு தங்கம் ரொக்க பணம் ரூ 50 ஆயிரம் திட்டம் ரத்து பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர் என வடுவூரில் காமராஜ் பேச்சு 
 
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் 107 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் . திருவாரூர் மாவட்டம் வடுவூரில் நீடாமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஆர். , இராஜேந்திரன், தலைமையில் நடைபெற்றது இதில் கழக அமைப்பு செயலாளர் சிவா இராஜாமாணிக்கம், தலைமை கழகச் செயலாளர்கள் இன்பகரன் ஜலேந்திரன் , கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை உள்ளிட்ட , நீடாமங்கலம் , மன்னார்குடி , ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் , முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது புரட்சி தலைவர் எம் ஜி.ஆர் தொடங்கிய இயக்கம் அதிமுக புரட்சி தலைவர் புனிதர் புரட்சி தலைவரை போல் மக்களை நேசித்த ஒரு தலைவன் தமிழ்நாட்டில் யாரும் இல்லை அதிமுக என்ற இயக்கத்தை அழிப்பதற்கு பலர் பல்வேறு முறைகளை கையாண்டு வருகிறார்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்றைக்கு கூட ஒரு தீர்ப்பு வந்துள்ளது அதுக்கு முன்னாள் உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது எல்லாம் எடப்பாடி யார்க்கு சாதகமாகதான் வந்துள்ளது ஓரு சிலர் திமுகவுடன் கை கோர்த்து கொண்டு அதிமுக அழிக்க நினைக்கிறார்கள் அது ஒருபோதும் பழிக்காது அதிமுகாவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது திமுக ஆட்சியில் நடுத்தர வர்த்தகர்கள் வணிகர்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தெழில் செய்ய முடியவில்லை பயப்படுகிறார்கள் திமுகவின் அராஜகம் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது விலைவாசி உயர்வு உச்சிக்கு சென்றுள்ளது தமிழகத்தில் மீடியாவை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சி செய்யும் ஒரே கட்சின்னா அது குடும்ப ஆட்சி திமுகதான் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள தாலி்க்கு தங்கம் ரொக்க பணம் ரூ 50 ஆயிரம் திட்டம் ரத்து அதைபோல பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம் ரத்து மகளிர்க்கு இல்லம் தோறும் இலவச மிக்சி வழங்கியவர் புரட்சி தலைவி அம்மா எடப்பாடியார் ஆட்சியில் அனைவரும் பசியில்லாமல் வாழ்ந்தார்கள் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் அம்மா தாலிக்கு தங்கம் கொடுத்தார் அந்த தாலியில் கை வைத்தவர்கள் திமுகவினர் வாழ்ந்த வரலாறு உண்டா பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் திமுகவினர் என காமராஜ் பேசினார் 

 
Previous Post Next Post