Showing posts from December, 2023

மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கண் பரிசோதனை மையம் திறப்பு

மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கண…

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2500 கரும்புக்கு டன்னுக்கு ரூ 4000 தருவதாக கூறி மூன்று ஆண்டுகள் நிறைவான நிலையில் இதுவரையிலும் அந்த தொகையை வழங்கவில்லை இதனை தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மன்னாா்குடியில் காவிரி தனபால் பேட்டி

நெல் குவிண்டால் ஒன்றுக்கு  ரூ  2500  கரும்புக்கு டன்னுக்கு  ரூ 4000 தருவதாக கூறி மூன்று ஆண்டுகள் நி…

திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடியில் உள்ள புகழ் பெற்ற வைணவ ஆலயமான ராஜகோபாலசுவாமி கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் நடைதிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில்  சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் . …

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து சிறப்பு முகாமில் மூன்று நாட்களில் 800 மனுக்கள் பெறப்பட்டதாக நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா தெரிவித்தார் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்…

இயற்கை இடர்பாடு பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 25ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்டம் மன்னாா்குடியில் பி.ஆா்.பாண்டியன் பேட்டி

இயற்கை இடர்பாடு பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 25ஆயிரம் இடுபொர…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி குழு சார்பாக மாமன்ற உறுப்பினர் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் க. சுரேஷ் அவர்கள் தலைமையில் கூலித் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தையல் இயந்திரம், சலவைப் பெட்டி வழங்கக்கோரி மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களிடம் ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி குழு சார்பாக மாமன்ற உறுப்பினர்  ஏஐடி…

நீடாமங்கலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டி வரும் பயனாளிக்கு முதல் தவணை பணத்தை விடுவிக்க முடியாது என மிரட்டும் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகள் : பயனாளி தற்கொலை செய்ய முடிவு…

நீடாமங்கலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டி வரும் பயனாளிக்கு முதல் தவணை பணத…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் முதல்நாள் ராஜகோபாலன் கல்யாண திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் முதல்நாள் ராஜகோபாலன் கல்யாண திருக்கோலத்…

Load More That is All