மதுரை கிழக்கு மாவட்டம் நரசிங்கம் பகுதியில் உள்ள சுரேஷ் பைனான்ஸ் அலுவலகத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவாஜிகணேசன் தலைமையில், அவைத் தலைவர் பாண்டியராஜன் முன்னிலையில் "ஆலோசனை கூட்டம்" நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வழிகாட்டுதலின் படி மது மற்றும் போதை பொருட்களை முற்றிலும் அகற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் வருகின்ற மார்ச் மாதம் 19 -ம் தேதி "பொதுக்குழு கூட்டம்" நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் பிப்.22 ம் தேதி மாலை "மது மற்றும் போதைப் பொருட்கள் முற்றிலும் அகற்ற வேண்டும்" என்று உறுதிமொழி ஏற்று கூட்டம் நடந்தது.
மதுரை கிழக்கு மாவட்டம் நரசிங்கம் பகுதியில் உள்ள சுரேஷ் பைனான்ஸ் அலுவலகத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவாஜிகணேசன் தலைமையில், அவைத் தலைவர் பாண்டியராஜன் முன்னிலையில் "ஆலோசனை கூட்டம்" நடைபெற்றது.
தமிழர் களம் மாத இதழ்
0