இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லித்துறை கிளை பேரவை கூட்டம் தோழியர் M சரோஜா தலைமையில் 13.12.2022 மாலை 7.30 மணி அளவில் அல்லித்துறையில் நடைபெற்றது கூட்டத்தில் கிளைச் துனைச் செயலாளர் தோழியர் B பல்கிஸ்பானு நடந்து முடிந்த வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லித்துறை கிளை பேரவை கூட்டம் தோழியர் M சரோஜா தலைமையில்  13.12.2022 மாலை 7.30 மணி அளவில் அல்லித்துறையில் நடைபெற்றது கூட்டத்தில் கிளைச் துனைச் செயலாளர்  தோழியர் B பல்கிஸ்பானு நடந்து முடிந்த வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார் கூட்டத்தில் அல்லித்துறை பொறுப்பாளர் தோழியர் S முத்துலெச்சுமி வழிநடத்தினார்  செயலாளராக தோழியர் S முத்துலெட்சுமி துணைச் செயலாளராக தோழியர் B பல்கிஸ்பானு பொருளாளராக தோழியர் M சரோஜா ஆகியோர்களை புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்  ஓன்றிய குழு உறுப்பினர்கள் தோழியர் T லதா தோழியர் M ரஷியாபேகம் உள்பட பானுமதி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு 2023க்கான உறுப்பினர் பதிவு புது பித்தல் பரிசீலனை, ஜனசக்தி, டிசம்பர் 26 அமைப்பு தினம், டிசம்பர் 29 முற்றுகை போராட்டம்  டிசம்பர் 18   அல்லித்துறை பேருந்து நிலையம் அருகில் நடக்கும் முற்றுகைப் போராட்ட பிரச்சார கூட்டத்தில்  அனைவரும் கலந்து கொள்வது என பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது  முடிவில் தோழியர்  B பல்கிஸ்பானு நன்றி கூறினார்*
Previous Post Next Post