கடலூர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியம் ஆனந்தகுடி கிராமத்தில் தென்னரசி க /பெ நமச்சிவாயம் இவரது வீடு கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பற்றி எரிந்து. தகவல் அறிந்ததும் அ இ அ தி மு கழகம் சார்பில் காட்டுமன்னார்கோயில் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர் என். முருகுமாறன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி அரிசி, வேட்டி, சேலை, துண்டு,பாய், போர்வை,ரொக்க பணம் வழங்கினார். உடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் காணுர் பாலசுந்தரம்,ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றிய செயலாளர் PC. நவநீதகிருஷ்ணன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் AL. குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா ரவி, பவானி செல்வகுமார், கழக நிர்வாகிகள் விக்கிரமாதித்தன், ஏ
ராஜேந்திரன், கோவி. பாரதி, குமரகுரு, பரமசிவம், பாலகிருஷ்ணன், கனகசபை, சண்முகம், தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.