இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சோமரசம்பேட்டையில் உள்ள கே கே நகர் கிளை பேரவை கூட்டம் 6.12.2022 இன்று மாலை 5.00 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் தோழியர் R ஹேமலதா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் செயலாளர் தோழியர் M மருதம்பாள் நடந்து முடிந்த வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார் கூட்டத்தில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் மாவட்ட குழு மற்றும் மணிகண்டம் ஒன்றிய குழு முடிவுகள் பற்றி விளக்கி உரையாற்றினார் டிசம்பர் 15க்குள் உறுப்பினர் பதிவை முடிப்பது டிசம்பர் 26ல் அமைப்பு தின நாளில் கொடியேற்றுவது டிசம்பர் 29ல் நடைபெறும் முற்றுகை னபோராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு புதிய செயலாளராக தோழியர் M மருதம்பாள் துணைச் செயலாளராக தோழியர் R ஹேமலதா பொருளாளராக தோழியர் M ராதா ஆகியோர்களை ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டு கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் தோழர் KN ஜெகநாதன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழியர் J நதியா தோழியர் M சகுந்தலா மற்றும் தோழர் முரளி தோழியர் சண்முகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் கூட்ட முடிவில் புதிய செயலாளர் தோழியர் M மருதம்பாள் நன்றி கூறினார்*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சோமரசம்பேட்டையில் உள்ள கே கே நகர் கிளை பேரவை கூட்டம் 6.12.2022 இன்று மாலை 5.00 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் தோழியர் R ஹேமலதா தலைமையில் நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0