இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சோமரசம்பேட்டை கிளை பேரவை கூட்டம் 9.12.2022 இன்று மாலை 5.15 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் தோழியர் K சுமித்ரா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் செயலாளர் தோழியர் J நதியா நடந்து முடிந்த வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் பதிவு புதுப்பித்தல், டிசம்பர் 26 அமைப்பு தினம், டிசம்பர் 29 ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம், டிசம்பர்15 முதல் 20க்குள் நடக்கும் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் சம்பந்தமாக விளக்கி சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் சோமரசம்பேட்டை பொறுப்பாளர் தோழியர் M மருதாம்பாள் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் S முத்துலெட்சுமி ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா ஒன்றிய குழு உறுப்பினர் தோழியர் M ரஷியாபேகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது செயலாளராக தோழியர் J நதியா துணைச் செயலாளராக தோழர் S நதியா துணைச் செயலாளராக தோழர் T ஜெயசந்திரன் பொருளாளராக தோழியர் I சசிகலா ஆகியோர்களை ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டு கூட்டத்தில் லட்சுமி சரோஜா மங்கையர்க்கரசி புஷ்பவல்லி திலகம் மஞ்சுளா உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டு முடிவில் புதிய பொருளாளர் தோழியர் I சசிகலா நன்றி கூறினார்*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சோமரசம்பேட்டை கிளை பேரவை கூட்டம் 9.12.2022 இன்று மாலை 5.15 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் தோழியர் K சுமித்ரா தலைமையில் நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0