கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு கோரிக்கை மனு வைக்கப்பட்டது

கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு கோரிக்கை மனு வைக்கப்பட்டது இதில் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் சேர்த்து பள்ளியில் நடக்கும் கலையரங்க கட்டுமான பணியை நடத்திட வேண்டும் அதற்கென்று தனி குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பள்ளியில் படிக்கும் மாணவனுடைய பெற்றோரை தலைவராக வேண்டும் இது குறித்து கோரிக்கைகளை ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பாக வைக்கப்பட்டு அதை ஆய்வு செய்வதாக கூறியுள்ளார் இது குறித்து நடவடிக்கை தலைமை ஆசிரியர் அவர்களும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களும் எடுக்கும் வரை கணேசமூர்த்தி அவர்கள் பள்ளி செயல்பாடுகளில் எதுவும் ஈடுபடக்கூடாது என தலைமை ஆசிரியருக்கும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Previous Post Next Post