16 ஆம் ஆண்டு நினைவேந்தல்,
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர், அரசியல் விஞ்ஞானி தாதாசாஹேப் கன்ஷிராம், அவர்களுக்கு 16-ஆம் ஆண்டு நினைவேந்தல் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி சார்பில் இரயில்வே மேம்பாலம் அருகில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி நீலவணக்கம் வீரவணக்கம் செலுத்தப்பட்டது அதேபோல் மயிலம் சட்டமன்ற தொகுதி வல்லம் ஒன்றியம் மொடையூர் கிராமத்திலும் நீல புகழ் அஞ்சலி வீரவணக்கம் நீலவணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சிகளில் மாநில செயலாளர் திரு.*சா. ஸ்டீபன் ராஜ்,அவர்கள் முன்னிலை வகுத்தார் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் திரு.*அ.கோவிந்தசாமி*, மாவட்ட பொருளாளர் *இரா.ஆனந், மாவட்ட பொதுச் செயலாளர் *மொடையூர் மு.துரை*, *மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.மாறன்*, திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி து.தலைவர் R.பகவான், திரு.ஆல்பட், ஆகியோர் கலந்துகொண்டு நீல வணக்கம் வீர வணக்கம் க்கம் செலுத்தினார்கள் இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்...