ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் சிறப்பான முறையில் நடைப்பெற்ற கிளை அலுவலகம் திறப்பு விழா.*

*ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் சிறப்பான முறையில் நடைப்பெற்ற கிளை அலுவலகம் திறப்பு விழா.*


*கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் கிளை அலுவலக திறப்பு மற்றும் முப்பெரும் விழாவினை கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் சதீஷ்குமார் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் ஊடக உரிமைக் குரல் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.எம்.தமிழன் வடிவேல்,மாநில துணை ஒருங்கிணைப்பாளர் இளம்பரிதி, இணை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைவர் கே.சி. பெருமாள், மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் வசந்தகுமார்,மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜீவன், ஒருங்கிணைப்பாளர் சுதர்சனம், திருவண்ணாமலை மாவட்ட பொருப்பாளர் அறவாழி, மணிவண்ணன் பாக்கியராஜ் மற்றும் உறுப்பினர்கள் சுதாகர், பொன்மலை ஆகியோர் உடன் இருந்தனர்.*
Previous Post Next Post