தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாராக திரு. முத்துக்குமார் அவர்கள் பணியாற்றி வந்தார்
இந்நிலையில் முத்துக்குமார் சென்னையில் இடமாற்றம் செய்யப்பட்டு பெரிய குளத்திற்கு துணை கண்காணிப்பாளராக பயிற்சி முடித்த திருமதி கீதா அவர்கள் இன்று முறைப்படி பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துனை கண்காணிப்பாளரைகபொறுப்பேற்றுக் கொண்டார் கடந்த காலத்தில் பெரியகுளம் உட்கோட்டத்தில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அனைவரையும் சிறப்பான முறையில் அணுகி அந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கண்டதைப் போல் தற்பொழுது பொறுப்பேற்றுள்ள காவல் துறை கண்காணிப்பாளர் திருமதி. கீதா அவர்கள் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சிறப்பாக கையாண்டு பிரச்சனைகளை முடிப்பார் என பெரியகுளம் பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றார்கள் அதேசமயம் புதிய காவல்துறை துணை பொறுப்பேற்றிருக்கும் திருமதி. கீதா அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்