நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நாமக்கல் உழவர்சந்தையில் இருந்து எம்.ஜி.ஆர். நுழைவு வாயில் வரை நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நடைபயணத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார். இதில் மாநில துணை தலைவர் மஞ்சுளா, மாவட்ட செயலாளர் நடேசன், தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.செய்தியாளர் கணேஷ்

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் நாமக்கல் உழவர்சந்தையில் இருந்து எம்.ஜி.ஆர். நுழைவு வாயில் வரை நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நடைபயணத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார். இதில் மாநில துணை தலைவர் மஞ்சுளா, மாவட்ட செயலாளர் நடேசன், தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் கணேஷ்
Previous Post Next Post