ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது ஏரி அனத்தாங்கல் ஆகிய கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் மின்கம்பம் உள்ளது இந்த மின் கம்பத்திலுள்ள மின் இணைப்பு கம்பி கை தொடும் அளவில் மிகவும் தொங்கி ஆபத்தான நிலையில் உள்ளது இதனால் மனிதர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது இதனை சரி செய்து தர ஈபி நிர்வாகத்துக்கு அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் இதனை சரிசெய்யுமா? சக்கரமல்லூர் ஈபி நிர்வாகம்.செய்தியாளர் எஸ்.ஆனந்தன்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது ஏரி அனத்தாங்கல் ஆகிய கிராமங்களை இணைக்கும்  இணைப்பு சாலையில்  மின்கம்பம் உள்ளது  இந்த மின் கம்பத்திலுள்ள மின் இணைப்பு கம்பி  கை தொடும் அளவில் மிகவும்  தொங்கி ஆபத்தான நிலையில் உள்ளது இதனால் மனிதர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது இதனை சரி செய்து தர ஈபி நிர்வாகத்துக்கு அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் இதனை சரிசெய்யுமா? சக்கரமல்லூர் ஈபி நிர்வாகம்.

செய்தியாளர்
 எஸ்.ஆனந்தன்
Previous Post Next Post