ஈரோடு மாநகராட்சி பகுதியில் இலவச கண் சிகிச்சை மற்றும் இரத்த தான முகாம்
ஈரோடு மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஈரோடு உப்பிலிய நாயக்கர் சமூக நலம் மற்றும் கல்வி அறக்கட்டளை சங்கம் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை குமாரபாளையம் தளபதி அரிமா சங்கம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் இணைந்து கண் சிகிச்சை முகாம் மற்றும் இரத்த தான முகாம் சூரம்பட்டிவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது
கண் சிகிச்சை முகாமில் பங்கு பெற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு. இலவச IOL லென்ஸ் கண் சிகிச்சை இலவசமாக பொருத்தப்படுகிறது
ஈரோடு அரசன் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் M சுரேஷ் குமார் அவர்களும் ஈரோடு உப்பிலிய நாயக்கர் சமூக நலம் மற்றும் கல்வி அறக்கட்டளை தலைவர் மாரிமுத்து சுரேஷ் பொருளாளர் வாசுதேவன் மற்றும் நல்லதம்பி, வடிவேல் குமாரபாளையம் தளபதி அரிமா சங்கம் மாவட்ட அமைச்சரவைச் இணைச்செயலாளர் ஜெகதீஷ் , தலைவர் எஸ். கே .சண்முகசுந்தரம், செயலாளர் கோகுல்நாத், மாதேஸ்வரன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.