கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற வளாகத்தில் இன்று மே 1 தொழிலாளர்கள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டதுஇதில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த துப்புரவு பணியாளர்களுக்குஅவர்களது பணியை சிறப்பிக்கும் வகையில்சால்வை அறிவித்தது கவுரவிக்கும் பட்டதுமேலும் அவர்களுக்குஇனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற வளாகத்தில் இன்று மே 1 தொழிலாளர்கள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த துப்புரவு பணியாளர்களுக்கு
அவர்களது பணியை சிறப்பிக்கும் வகையில்
சால்வை அறிவித்தது கவுரவிக்கும் பட்டது
மேலும் அவர்களுக்கு
இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி
துனை தலைவர்
நெடுமாறன்
வார்டு உறுப்பினர்கள்
பன்னீர்செல்வம்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதற்கு முன்னதாக
உள்ளாட்சி துறை பணியாளர் சங்க மாநில தலைவர் அறவாழி கொடியேற்றி வைத்தார்
தமிழ்நாடு சென்ட்ரல்
எம்ளாய்ஸ் யூனியன்
மாநில தலைவர் கலியமூர்த்தி மேதின உரையாற்றினார்
நிகழ்வில்
மாவட்ட தலைவர் செல்வநாதன்
பொருளாளர் ஜோதி
ராமச்சந்திரன்
சிறப்பு விருந்தினராக விநாயகர் பேரரசு அறக்கட்டளை நிறுவனர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இறுதியாக மாவட்ட பொருளாளர் தெய்வசிகாமணி நன்றி தெரிவித்தார்
Previous Post Next Post