ஈரோடு தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தற்பொழுது மாவட்ட தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் திரு ST.செந்தில் குமார் அவர்கள் தலைமை தாங்கினார்,
சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் திரு. கனகசபாபதி அவர்களும் , மாவட்ட பார்வையாளர் திரு.பாய்ன்ட் மணி அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. Dr CK சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டனர் மற்றும் மாநில , மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.