ஈரோடு தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தற்பொழுது மாவட்ட தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தற்பொழுது மாவட்ட தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் திரு ST.செந்தில் குமார் அவர்கள் தலைமை தாங்கினார்,
சிறப்பு விருந்தினராக   மாநில துணைத் தலைவர் பேராசிரியர் திரு‌. கனகசபாபதி அவர்களும் , மாவட்ட பார்வையாளர் திரு.பாய்ன்ட் மணி அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. Dr CK சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டனர் மற்றும் மாநில , மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Previous Post Next Post