நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நால் ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜெ.குரு அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜெ.குரு நினைவு கொடி கம்பம் ஆவரங்காடு பகுதியில் கொடியேற்றப்பட்டது... இந்நிகழ்ச்சியில் உமாசங்கர் மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் தலைமை தாங்கினார். செய்தியாளர் கணேஷ்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மெயின் ரோடு  பஜார் வீதி, மசூதி எதிரே எம்என் காம்ப்ளக்ஸ்சில்  டிஸ்கவரி  என்ற புதிய ஆய்வகத்தை,ஆய்வக உரிமையாளர்  டாக்டர் ராமலிங்கம் தலைமையில்    திமுக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஜி.வினோத் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  திறந்து வைத்தார் இந்த நிகழ்வின்போது வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

செய்தியாளர் எஸ்.ஆனந்தன்
Previous Post Next Post