2022ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வை ஈரோடு மாவட்ட பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் நடந்துள்ளது ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு மாற்றுத்திறனாளிகளை கொண்டு வாழ்ந்து வந்த ஒரு தம்பதி இடமிருந்து மாவட்ட துணைத்தலைவர் திரு அருணாசலம் அவர்களின் வாயிலாக மாநில துணை பொதுச்செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு புகார் மனு ஒன்று வந்தது அதை விசாரிக்கும்போது அந்த குடும்பத்தில் குடி தண்ணீருக்கு கூட சிரமப்படும் நிலை தெரியவந்தது அதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் அந்த குடும்பத்திற்கு அந்த பிரச்சனையை சரிசெய்து குடிதண்ணீர் கிடைக்கவும் அது சிரமமின்றி கிடைக்கவும் வழிவகை செய்து கடைக்கோடியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகளில் குடும்பத்தில் அவர்களுடைய உரிமையை நிலைநாட்டிக் கொடுத்ததை எண்ணி இந்த இயக்கம் மகிழ்ச்சி கொள்கிறது...
2022ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வை ஈரோடு மாவட்ட பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் நடந்துள்ளது ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு மாற்றுத்திறனாளிகளை கொண்டு வாழ்ந்து வந்த ஒரு தம்பதி இடமிருந்து மாவட்ட துணைத்தலைவர் திரு அருணாசலம் அவர்களின் வாயிலாக மாநில துணை பொதுச்செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு புகார் மனு ஒன்று வந்தது அதை விசாரிக்கும்போது அந்த குடும்பத்தில் குடி தண்ணீருக்கு கூட சிரமப்படும் நிலை தெரியவந்தது அதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் அந்த குடும்பத்திற்கு அந்த பிரச்சனையை சரிசெய்து குடிதண்ணீர் கிடைக்கவும் அது சிரமமின்றி கிடைக்கவும் வழிவகை செய்து கடைக்கோடியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகளில் குடும்பத்தில் அவர்களுடைய உரிமையை நிலைநாட்டிக் கொடுத்ததை எண்ணி இந்த இயக்கம் மகிழ்ச்சி கொள்கிறது...
தமிழர் களம் மாத இதழ்
0