இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து வாரியாக உள்ள கிளைகள் கூட்டம் 22.06.2025 நேற்று மாலை 4.30 மணி அளவில் துவங்கி நடைபெற்றது சோமரசம்பேட்டை பஞ்சாயத்து ஒன்றிய துணைச் செயலாளர் தோழியர் M. மருதாம்பாள் தலைமையில் இளமாயி அம்மன் கோவில் அருகிலும் அதவத்தூர் பஞ்சாயத்தில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M. ரஜியாபேகம் தலைமையில் அதவத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகிலும் சிவன் கோவில் தெருவில் தோழியர் மீனாட்சி தலைமையில் மீனாட்சி இல்லத்திலும் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் தோழியர் விஜயா தலைமையில் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்து அலுவலகம் பின்புறமும் கூட்டம் நடைபெற்றது அனைத்து கூட்டத்தை மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R. முருகன் அவர்கள் கலந்துகொண்டு ஜூன் 24,25 நடைபெறும் மாவட்ட மாநாடு சம்பந்தமாக விளக்கி சிறப்புரை ஆற்றி வழி நடத்தினார் கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் K மேகராஜ் ஒன்றிய பொருளாளர் தோழர் K.N. ஜெகநாதன் நிர்வாக குழு உறுப்பினர்கள் தோழியர் B வித்யா, தோழியர் D நிர்மலா ,தோழியர் A இன்னசென்ட் விமலாமேரி, தோழியர் M சகுந்தலா ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனலெட்சுமி, பத்மாவதி, சித்ரா, பாலாஜி, பழனியம்மாள் பாஸ்கர் கிளை செயலாளர்கள் ஜெயலெட்சு,மி சாந்தலெட்சுமி, சந்திரா, விஜயகுமாரி உள்ளிட்ட அனைத்து கூட்டங்களிலும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு
ஜூன் 24 சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் இருந்து தோழர் S. முத்தழகு நினைவு ஜோதி எடுத்துச் செல்ல அனைவரும் கலந்து கொள்வது
ஜூன் 24 மாலை 4.00 மணி அளவில் நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் பாலக்கரை ரவுண்டானத்தில் அனைவரும் கலந்து கொள்வது
மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகளும் ஜூன் 24, 25 ஆகிய இரு தினமும் முழுமையாக பங்கேற்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன