திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 15 ல் நாடு தழுவிய டிராக்டர் பேரணி, என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் மத்தியில் விவசாயிகள் விரோதக் கொள்கையை தனது ஆட்சி செயல்பாடாக கொண்டு செயல்பட்டு வரும் மோடிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 14 முதல் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடிவரும் நிலையில் கொடுக்க மறுக்கும் மோடி அரசு துப்பாக்கியால் விவசாயிகளை படுகொலை செய்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட குழு அமைத்து உடனடி தீர்வு காண உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணி செல்வதை தடுப்பது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உடனடியாக மோடி அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும். எம் எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை உடன் நிறைவேற்றிட வேண்டும். மத்திய அரசு குற்றவியல் சட்டங்களை மாற்றம் செய்து புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. இச்சட்டம் விவசாயிகளையும் பொது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய சட்டம் மக்களுக்கு எதிரான வகையில் கொண்டு வரப்பட்டு ஜனநாயகக் குரல்வலையை நெறிக்கும் வலிமை கொண்டதாக உள்ளது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தீவிரப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் நாடு தழுவிய டிராக்டர் பேரணி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினத் தன்று நடத்திட அறிவித்துள்ளது இதனைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் டிராக்டர் பேரணி நடத்த உள்ளோம். சென்னை அருகே பொன்னேரியில் நடக்கும் போராட்டத்தில் பி ஆர் பாண்டியன் பங்கேற்க உள்ளேன். நாகை,திருவாரூர்,கோவை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பேரணி நடைபெற உள்ளது. காவிரி டெல்டாவில் தற்போது சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில் விவசாயிகளுக்கு விதை தரமான வகையில் குறைவான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.நீண்டகால மற்றும் மத்திய கால விதைகள் தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது இது குறித்து உரிய ஆய்வுகளை நடத்திட வேண்டும் குறுவை தொகுப்பு திட்ட வழங்குவது போல் சம்பா தொகுப்பு திட்டம் வழங்கிட வேண்டும். தற்போது குறுவைக்கான தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டு வருவதற்கான பயனாளிப் பட்டியலை கிராம வருவாய் அலுவலகங்கள் தோறும் வெளியிட்டு விவரங்களை தெரிவித்திட முன்வர வேண்டும். என தெரிவித்தார் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் மத்தியில் விவசாயிகள் விரோதக் கொள்கையை தனது ஆட்சி செயல்பாடாக கொண்டு செயல்பட்டு வரும் மோடிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 14 முதல் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடிவரும் நிலையில் கொடுக்க மறுக்கும் மோடி அரசு துப்பாக்கியால் விவசாயிகளை படுகொலை செய்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட குழு அமைத்து உடனடி தீர்வு காண உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணி செல்வதை தடுப்பது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உடனடியாக மோடி அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும். எம் எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை உடன் நிறைவேற்றிட வேண்டும். மத்திய அரசு குற்றவியல் சட்டங்களை மாற்றம் செய்து புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. இச்சட்டம் விவசாயிகளையும் பொது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய சட்டம் மக்களுக்கு எதிரான வகையில் கொண்டு வரப்பட்டு ஜனநாயகக் குரல்வலையை நெறிக்கும் வலிமை கொண்டதாக உள்ளது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தீவிரப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் நாடு தழுவிய டிராக்டர் பேரணி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினத் தன்று நடத்திட அறிவித்துள்ளது இதனைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் டிராக்டர் பேரணி நடத்த உள்ளோம். சென்னை அருகே பொன்னேரியில் நடக்கும் போராட்டத்தில் பி ஆர் பாண்டியன் பங்கேற்க உள்ளேன். நாகை,திருவாரூர்,கோவை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பேரணி நடைபெற உள்ளது. காவிரி டெல்டாவில் தற்போது சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில் விவசாயிகளுக்கு விதை தரமான வகையில் குறைவான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.நீண்டகால மற்றும் மத்திய கால விதைகள் தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது இது குறித்து உரிய ஆய்வுகளை நடத்திட வேண்டும் குறுவை தொகுப்பு திட்ட வழங்குவது போல் சம்பா தொகுப்பு திட்டம் வழங்கிட வேண்டும். தற்போது குறுவைக்கான தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டு வருவதற்கான பயனாளிப் பட்டியலை கிராம வருவாய் அலுவலகங்கள் தோறும் வெளியிட்டு விவரங்களை தெரிவித்திட முன்வர வேண்டும். என தெரிவித்தார்
மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 15 ல் நாடு தழுவிய டிராக்டர் பேரணி, என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
தமிழர் களம் மாத இதழ்
0