சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் க. பிரேம்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு நாள் விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் க. பிரேம்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார் இந்த பேரணி அகரம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஆவத்துவாடி அகரம் அண்ணாநகர் போன்ற பகுதிகளுக்கு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வண்ணம் மாணவர்கள் பொதுமக்கள் இடையே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்