விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் தோழர் பகத்சிங் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு
சோமரசம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 23.3.2024 இன்று காலை 10:30 மணி அளவில் சிபிஐ ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M.மருதம்பாள் தலைமையில் மாவீரன் பகத்சிங் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R.முருகன் அவர்கள் மரியாதை செலுத்தினார் ஒன்றிய துணை செயலாளர் தோழர் S.முத்தழகு மாரியம்மன் கோயில் தோப்பு சிபிஐ செயலாளர் தோழியர் M.சகுந்தலா மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் தோழியர் R.ஹேமலதா சக்திநகர் சிபிஐ கிளை பொருளாளர் தோழியர் A.இன்ன சென்ட் விமலா மேரி அல்லிதுறை கட்டட சங்க செயலாளர் தோழியர் B.பல்கிஸ்பானு KK நகர் கிளை சிபிஐ பொருளாளர் தோழியர் R.தையல்நாயகி சோமரசம்பேட்டை சிபிஐ கிளை துணைச் செயலாளர் தோழியர் அழகம்மாள் சுதர்சனம் பத்மாவதி லெட்சுமி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு மாவீரன் பகத்சிங் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்