தமிழக அரசு யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறவேண்டும் . நெல் , கரும்பு குவிண்டால் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி வருகின்ற 29-ந்தேதி தமிழகம் முழுமையும் உள்ள விவசாயிகளை கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி .
தமிழக அரசு யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறவேண்டும் .…