தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் ஒக்கநாடுமேலையூர்கிராமத்தில் தந்தை பெரியார் நினைவு கபடி கழகம் நடத்தும் ஆண்,பெண் இருபாலர் தொடர் கபடி போட்டி நடைபெற்று வருகிறது.மாநில அளவிலான தலைசிறந்த அணிகள் பங்கேற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் ஒக்கநாடுமேலையூர்கிராமத்தில் தந்தை பெரியார் நினைவு கபடி கழகம் நடத்தும் ஆண்,பெண் இருபாலர் தொடர் கபடி போட்டி நடைபெற்று வருகிறது.மாநில அளவிலான தலைசிறந்த அணிகள் பங்கேற்றுள்ளனர். 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் 
பிஆர்.பாண்டியன், மாநில தலைவர் 
எல் பழனியப்பன், துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார் உயர்மட்ட குழு உறுப்பினர் கோட்டூர் பா அசோகன். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் எம் மணி ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மெய்குடிப்பட்டி- கரிக்காகுறிச்சி ஆண்கள் பிரிவிற்கான போட்டியினையும் அதங்குடி-கட்டக்குடி பெண்கள் பிரிவினருக்கான போட்டியினையும் பிஆர்.பாண்டியன் துவக்கி வைத்து வாழ்த்தினார்.

இவன் :
என் மணிமாறன் செய்தி தொடர்பாளர்.
Previous Post Next Post