இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் 7.11.2022 இன்று புரட்சி தின கொடியேற்று விழா ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M மருதம்பாள் தலைமையில் நடைபெற்றது சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் உள்ள கொடியினை கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் ஏற்றி வைத்தார்

.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் 7.11.2022 இன்று புரட்சி தின கொடியேற்று விழா ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M மருதம்பாள் தலைமையில் நடைபெற்றது  சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் உள்ள கொடியினை கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் ஏற்றி வைத்தார் ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒன்றிய பொருளாளர் தோழர் KN ஜெகநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார் நாடார் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா அவர்கள் ஏற்றி வைத்தார் பாரதிநகர் கிளையில் கட்சியின் கிளை துணைச் செயலாளர் தோழர் P குமரேசன் ஏற்றி வைத்தார் நாச்சிகுறிச்சியில் கட்சியின் கிளை துணைச் செயலாளர் தோழியர் B வித்யா அவர்கள் ஏற்றி வைத்தார் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் C செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர்  S முத்துலெட்சுமி கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழியர் J நதியா தோழர் N ரவிக்குமார் நாச்சிகுறிச்சி 2வது கிளை செயலாளர் தோழியர் ஜான்சிராணி மற்றும் மாதர் சங்க ஒன்றிய பொருளாளர் தோழியர் M ரஷியாபேகம் துணைத் தலைவர் தோழியர் S விசாலாட்சி துணைச் செயலாளர் R ஹேமலதா தோழியர்கள் அம்சவள்ளி இந்திராணி கமலம் நாகரத்தினம் பபிதா பிரேமா தமிழரசி ஜெயலட்சுமி விஜயா சுகன்யா சாந்தி வியாகுலமேரி அகிலாண்டம் சரோஜா பல்கீஸ்பானு தையல்நாயகி அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு முடிவில் கட்சியின் மணிகண்ட ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S முத்தழகு நன்றி கூறினார்*
Previous Post Next Post