திண்டிவனத்தில் எழுச்சித்தமிழர் வழிகாட்டுதலின்படி நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க நுபுர்ஷர்மா, மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும் SDPI கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க மாவட்ட செயலாளர் எழுத்தாளர் சேரன், கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
தமிழர் களம் மாத இதழ்
0