மக்களின் கோரிக்கை.களத்தில் MLA கே.எஸ் சரவணக்குமார்.......................................................

மக்களின் கோரிக்கை.
களத்தில் MLA கே.எஸ் சரவணக்குமார்
.......................................................

பெரியகுளம் பாரதிநகரில் நடைபெற்று வரும் தார் சாலைப்பணி மீது வந்த புகாரை தொடர்ந்து,
 பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் உடனடியாக ஆய்வு செய்தார்.
 ஆய்வு செய்தபின் தரமுடன் சாலை போடப்பட்டு வருகிறது

தலைமை செய்தியாளர் எம்.சேதுராமன்
Previous Post Next Post