நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் கல்வி மையம் மூலமாக படித்த மாணவ மாணவிகள் சிறந்த முறையில் தேர்ச்சிபெற்றனர். இவர்களுக்கு கொச்சியில் இன்டர்நேஷனல் அஸ்ட்ரோ பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ஜோதிட பட்டமளிப்பு விழாவில் ஜோதிட சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் என்ற விருதை கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.மற்றும் இந்த விழாவில் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் கல்வி மையத்தின் நிறுவனர் தலைவர் நல்வாழ்க்கை ஜோதிடர் பி.ஏ.முகுந்தன் முரளி அவர்களுக்கு ஜோதிடத் துறையில் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை கொடுத்து கௌரவிக்கப்பட்டது.செய்தியாளர் கணேஷ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் கல்வி மையம் மூலமாக படித்த  மாணவ மாணவிகள் சிறந்த முறையில் தேர்ச்சிபெற்றனர். இவர்களுக்கு கொச்சியில் இன்டர்நேஷனல் அஸ்ட்ரோ பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ஜோதிட பட்டமளிப்பு விழாவில் ஜோதிட சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் என்ற விருதை கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.மற்றும் இந்த விழாவில் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் கல்வி மையத்தின் நிறுவனர் தலைவர் நல்வாழ்க்கை ஜோதிடர்  பி.ஏ.முகுந்தன் முரளி அவர்களுக்கு ஜோதிடத் துறையில் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

செய்தியாளர் கணேஷ்
Previous Post Next Post