*திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோட்டில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் ஜோசியர் சுந்தரமூர்த்தி வீட்டில் புள்ளி மான் தோல்கள் , மான் கொம்புகள் , நரிபற்கள் , ஆமை ஓடுகள் , காட்டுப்பன்றி மண்டைஓடுகள் மற்றும் பற்கள் ஆகியவற்றை திண்டுக்கல் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனச்சரக அதிகாரிகள் மற்றும் மாவட்ட வன பாதுகாப்பு படையினர் இணைந்து பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
*திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோட்டில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் ஜோசியர் சுந்தரமூர்த்தி வீட்டில் புள்ளி மான் தோல்கள் , மான் கொம்புகள் , நரிபற்கள் , ஆமை ஓடுகள் , காட்டுப்பன்றி மண்டைஓடுகள் மற்றும் பற்கள் ஆகியவற்றை திண்டுக்கல் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனச்சரக அதிகாரிகள் மற்றும் மாவட்ட வன பாதுகாப்பு படையினர் இணைந்து பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்*.
தமிழர் களம் மாத இதழ்
0