சிதம்பரம் நகர தமாகா சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜிவ்காந்தி அவர்களின் 31 வது நினைவுதினத்தை முன்னிட்டு அமரர் ராஜீவ்காந்தி சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் K,ரஜினிகாந்த் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பட்டது. முன்னிலையாக மாவட்ட மாணவரணி தலைவர்N,மணிகண்டன் நிகழ்த்தினார் ,பயங்கரவாத உறுதிமொழி மாவட்ட துனைத்தலைவர் K.நாகராஜ் ஆற்றினார்.கூட்டத்திற்கு மாவட்ட துனைத்தலைவர் S.Kவைத்தி.மாவட்ட பொதுசெயலாளர் தில்லைகுணா , மாவட்ட இளைஞரணி துனைத்தலைவர் கணேஷ், மாணவரணி பிரதாப் பிரபு ராம்குமார், இளையாராஜா தினேஷ் விஸ்வநாத் ஆலம்பாடிரமேஷ் விவேக் பங்கெடுத்தனர் கூட்ட முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் புத்தூர் p,கார்திக் நன்றியுரையாற்றினார்

சிதம்பரம் நகர தமாகா சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அமரர்  ராஜிவ்காந்தி அவர்களின் 31 வது  நினைவுதினத்தை முன்னிட்டு அமரர் ராஜீவ்காந்தி சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் K,ரஜினிகாந்த் தலைமையில்   மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பட்டது. முன்னிலையாக மாவட்ட  மாணவரணி தலைவர்N,மணிகண்டன் நிகழ்த்தினார் ,பயங்கரவாத உறுதிமொழி மாவட்ட துனைத்தலைவர் K.நாகராஜ் ஆற்றினார்.கூட்டத்திற்கு மாவட்ட துனைத்தலைவர் S.Kவைத்தி.மாவட்ட பொதுசெயலாளர் தில்லைகுணா , மாவட்ட இளைஞரணி துனைத்தலைவர் கணேஷ், மாணவரணி பிரதாப் பிரபு ராம்குமார், இளையாராஜா தினேஷ் விஸ்வநாத் ஆலம்பாடிரமேஷ்   விவேக்  பங்கெடுத்தனர் கூட்ட முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் புத்தூர் p,கார்திக் நன்றியுரையாற்றினார்
Previous Post Next Post