கும்பக்கரை அருவி மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி-
மழையின் காரமாக அதிக தண்ணீர் வரத்தால் - 14-ம் தேதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது- தற்போது மீண்டும்இன்று முதல் கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் கும்பக்கரை அருவி திறக்கப்படுகிறது.