தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் நாடார்தெரு கிளை கூட்டம் 7.1.2022 இன்று மாலை 6.30மணியளவில் கிளை தலைவர் தோழியர் டி.நிர்மலா தலைமையில் நாடார் தெருவில் நடைபெற்றது கூட்டத்தில் திருச்சி மாவட்ட துணை செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில் விஜயா கற்பகம் வியாகுலமேரி நட்டாத்தி கலா அம்பிகா யசோதா செல்வி உத்தமசெல்வி வேளாங்கண்ணி சாந்தி புவனேஸ்வரி முத்துக்குமார் நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது*

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் நாடார்தெரு கிளை கூட்டம் 7.1.2022 இன்று மாலை 6.30மணியளவில்  கிளை தலைவர் தோழியர் டி.நிர்மலா தலைமையில்  நாடார் தெருவில் நடைபெற்றது கூட்டத்தில் திருச்சி மாவட்ட துணை  செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில் விஜயா கற்பகம் வியாகுலமேரி நட்டாத்தி கலா அம்பிகா யசோதா செல்வி உத்தமசெல்வி வேளாங்கண்ணி சாந்தி புவனேஸ்வரி முத்துக்குமார் நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது* 

*தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் அனைத்து உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பண்டிகைக்காக போனசாக பொங்கலுக்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும்* 

*பெண்களுக்கு 50 வயதிலும் ஆண்களுக்கு 55 வயதிலும் மாத மாதம் ரூபாய் 6000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்* 

*பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து செலவையும் வாரியமே ஏற்க வேண்டும்* 

*பேருகால உதவியாக ஆறு மாத விடுப்பு டன் ரூபாய் 90 ஆயிரம் வழங்க வேண்டும்*

*உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு முடிவில் தோழியர் விஜயா நன்றி கூறினார்*

 *தோழமையுடன்* 
*MR முருகன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர்* 
*தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம்* 
*தொடர்புக்கு* *8428053002 நன்றி*
Previous Post Next Post