ராணிப்பேட்டை, டிசம்பர்:- 13ராணிப்பேட்டை மாவட்டம் முத்துகடை பேருந்து நிலையம் அருகே வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று வன்முறை இன்றிய ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடைபெற்றது.
இடஒதுக்கீடு தொடர்பான நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை குறித்து வன்னியர் அமைப்புகள…