Read more

View all

எம்.ஜி.ஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் ,ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .

எம்ஜிஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வெ…

எதிர்க்கிறேன் என்று சொல்கிறவர்களும் எதிர்ப்பவர்களும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சராக புரட்சிதமிழர் எடப்பாடியார் அவர்களை ஏற்றுக்கொண்டு வருகின்ற அந்த நல்ல உள்ளங்களையும், தமிழ் நெஞ்சங்களையும், பச்சை தமிழர்களையும், வீரத்தமிழர்களையும், லட்சியத் தமிழர்களையும், வெற்றித் தமிழர்களையும் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு இருகரம் கூப்பி தமிழ்நாட்டு மக்கள் வரவேற்பார்கள் என உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு அருகில் அதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு…

சின்னமனூரில் ரவுண்டான பகுதியில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆகிய அண்ணா திமுக நகர் கழகச் செயலாளர் பிச்சைக்கனி அவர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்…

உத்தமபாளையம் திடீர் நகரில் 14 ஆம் ஆண்டு கர்னல் ஜான் பென்னிகுவிக் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.!தேனி மாவட்டம் உத்தமபாளையம் திடீர் நகரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றது.

இப்பகுதியில் செயல்படும் கர்னல் ஜான் பென்னிகுவிக் சங்கம் சார்பி…

புளிச்சப்பள்ளம் ஊராட்சியில் புனித அலோசியஸ் கொன்சாகா சபை சார்பில் பொங்கல் விழா.

தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டா…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் மெயின் ரோட்டில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் மெயின் ரோட்டில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக திருவள்ளுவ…

Load More That is All