Read more

View all

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொள்ளிடக்கறையில் உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் இருளர் குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் கடுமையான மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொள்ளிடக்கறையில் உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ம…

உசிலம்பட்டயில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா- வின் 9- ஆண்டு நினைவ…

ஐசியூ-வில் வைக்கும் நிலையில் உள்ள மதுரை சாலைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க, மதுரை வரும் முதல்வர் முன்வருவாரா என கோரிக்கை வைப்பதாக - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக சார்பில் தெரு…

தேவாரத்தில் 14 கிலோ கஞ்சாவுடன் பதுங்கி இருந்த கும்பலை சுற்றிவளைத்த காவல்துறையினர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து நபர்கள் கைது.!

தேனி மாவட்டம் தேவாரம் பகுதிகளில் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக காவல்துற…

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது சாதாரண இயல்பான ஒன்று., அவர் அவ்வாறு செல்வதால் விஜய் வழுபெற்றுவிடுவார், அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்ற பின்பம் கட்டமைக்கப்படுவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது., வடமாநிலங்களில் தேர்தல் ஆடுகளம், இங்கு பண்படுத்தப்பட்ட கலாச்சார ஆடுகளம், இங்கு பிரிவினை வாதிகளுக்கும், பிரித்தாளுபவர்களுக்கும் இடமில்லை என்பதை தமிழக தேர்தல் நிரூபிக்கும் என உசிலம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது சாதாரண இயல்பான ஒன்று., அவர் அவ்வாறு செல்வதால் விஜய் வழுபெற்றுவிடுவா…

மன்னார்குடி அருகே மருமகளை அடித்து கொன்று சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவத்தால் பரபரப்பு மாமியார், அவரது கள்ள காதலனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இளஞ்சியம்   திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அ…

Load More That is All