உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுங்கி இருந்து விவசாயியை அச்சுறுத்தி வந்த 15 அடி நீள மலைப்பாம்பை 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் தோட்டத்து பகுதியில் …