Read more

View all

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுங்கி இருந்து விவசாயியை அச்சுறுத்தி வந்த 15 அடி நீள மலைப்பாம்பை 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் தோட்டத்து பகுதியில் …

தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மனதார வரவேற்கிறோம் - மீதமுள்ள 9 கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என - உசிலம்பட்டியில் தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநில துணை பொதுச் செயலாளர் முருகன் பேட்டி*

தமிழ்நாடு அரசு 50% ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு…

திண்டிவனம் பிரிண்டிங் அசோசியேயுன் சார்பில் ஆண்டு வருடாந்திர ஆலோசனை கூட்டம்.

திண்டிவனம் ஜன.2 விழுப்புரம் மாவட்டம் தனியார் பள்ளி அரங்கில் திண்டிவனம் பிரிண்டிங் அசோசி…

ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை மன்னார்குடி அருகே ஊர் மக்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி கிரா…

கூடலூரில் நூறாண்டுகளை கடந்து சிலுவைக் கொடி சுற்றும் விழா வெகு விமரிசையாக ஆடல் பாடலுடன் கொண்டாடப்பட்டது.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூரில் நூற்றாண்டு பழைமையான சிஎஸ்ஐ தேவாலயம் அமைந்துள்ளது. சுமார…

உசிலம்பட்டி அருகே வேளாண் பயிர்களில் வேர் வளர்ச்சி மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சியை அதிகரிக்க வேளாண் கல்லூரி மாணவர்கள் இயற்கை முறையில் ஆர்க்கீ பாக்டீரியா எனும் கரைசல் தயாரிப்பது, குறித்து செய்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தேனி குள்ளப்புரம் வேளா…

ராணிப்பேட்டை, ஜன. 02 :இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும், அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தவருமான விஜயகாந்த்…

Load More That is All