Showing posts from September, 2024

பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மூன்று கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மூன்று கூடுதல் …

திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்க மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் கூட்டம் 26.9.2024 இன்று மதியம் 1:30 மணி அளவில் ஒன்றிய தலைவர் தோழர் KN. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR. முருகன் அவர்கள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் நடந்து முடிந்த வேலைகளை முன்மொழிந்து ஒன்றிய செயலாளர் தோழர் K. மேகராஜ் உரையாற்றினார்

திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்க மணிக…

விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் பனை விதைகள் நடும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது இந்த ஆண்டு இன்று 15 9 24 ஞாயிறு காலை சரியாக 10:00 மணிக்கு குமாரபாளையம் தட்டான் குட்டை PWD வாய்க்காலில் இருபுறமும் தமிழ்நாடு அரசின் நடும் திட்டமான ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்வில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் பனை விதைகள் விதைக்கும் திட்டமானது துவங்கப்பட்டது இந்நிகழ்விற்கு விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் விடியல் பிரகாஷ் பஞ்சாலை சண்முகம் மற்றும் சமூக ஆர்வலர் தீனா தலைமை ஏற்க , நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு ) திரு லீலா குமார் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் ரவிச்சந்திரன் பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் என் கிரிஜா உதவி பொறியாளர் பாண்டியன் தட்டான் குட்டை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி புஷ்பா செல்லமுத்து ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முன்னிலை வகித்தார்கள்

விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் பனை விதைகள் நடும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது இந…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்ரோசணை ஞான ஒளி விநாயகர் ஆலயத்தில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.திண்டிவனம் ரோசணை பகுதியில் பிரசித்தி பெற்ற ஞான ஒளி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொலகாலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொலகாலமாக கொண்டாடப்பட்டது.

திண்டிவனம் ரோசணை ஞானஒலி கற்பக விநாயகர் ஆலயத்தில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா. …

Load More That is All