ஒன்று இணைவோம் பெயண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் தலைமையகம் கோயம்புத்தூர், தமிழ்நாடு அரசு பதிவு எண் :320/2022 நேற்று (25.12.2022) ஞாயிறு கிழமை சேலம் மாவட்டத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம்

ஒன்று இணைவோம் பெயண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல  சங்கம் தலைமையகம் கோயம்புத்தூர், தமிழ்நாடு அரசு பதிவு எண் :320/2022 நேற்று (25.12.2022) ஞாயிறு கிழமை சேலம் மாவட்டத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் உறுபினர்கள் அடையாளத்தை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றன . மாநில தலைமையாளர்கள் ஆலோசனைப்படி சேலம் மண்டல செயலாளர் R. மதேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக பங்கெற்ற ஆ. கண்ணன் மல்லமூபம்பட்டி ஊராட்சி துணை தலைவர் ஆசியுடனும்  v.p குமார் பழனியப்பா டிரேடர்ஸ் nippon paint மற்றும் ரா.கதிரவன் வழக்கறிஞர் உரிமையாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட தலைவர் எழுமலை, சேலம் மாவட்ட செயலாளர் ரகுவரன், சேலம் மாவட்ட பொருளாலர் விக்னேஷ் அவர்கள் மற்றும் துணை செயலாளர் பாஸ்கரன் மற்றும் குணசேகரன் சேலம் மாவட்ட அமைப்பு செயலாளர் மாயாகண்ணன் அவர்களால் சிறப்பு கூட்டம் மற்றும் அடையாள அட்டை சிறப்பாக வழங்கப்பட்டது.
Previous Post Next Post