திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் மாவட்ட மாநாடு 6 11.2022 நேற்று திருச்சி மிளகு பாறையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று

*திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் மாவட்ட மாநாடு 6 11.2022 நேற்று திருச்சி மிளகு பாறையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று மாநாட்டில் மாவட்ட தலைவராக தோழர் த இந்திரஜித் மாவட்ட பொதுச் செயலாளராக தோழர் M சுப்பிரமணி மணிகண்டம் ஒன்றியத்தை சேர்ந்த தோழர் MR முருகன் திருச்சி மாவட்ட துணைச் செயலாளராக சோமரசம்பேட்டை ஊராட்சியில் பணிபுரியும் தோழியர் J நதியா மாவட்ட துணை தலைவராக வடக்கு அறியாவூரில் பணிபுரியும் தோழியர்  பொன்னம்மாள் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராக மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை தேர்வு செய்த மாவட்ட மாநாட்டு பிரதிநிதி அனைவருக்கும் நன்றி நன்றி*
Previous Post Next Post