கடலூர் மாவட்டம்கூடுவெளி சாவடி ஊராட்சியில்.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பெயரில்
கருடன் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முடிவு எடுத்த நிலையில்,
ஐம்பதாண்டு காலமாக வாழும் பூர்வகுடிகளுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கி இதை காலி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கின்ற வன்னிய இன மக்களை, கூடுவெளி ஊராட்சி மன்ற தலைவரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களை சந்தித்து அதற்கு உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு உத்தரவாதம் வழங்கினார்
விசிக பொதுச்செயலாளர்