இன்று காலை 6.30 மணிக்கு சென்னை எர்ணாவூரில் இருந்து 10 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர *மாரத்தான்* போட்டி நடைபெற்றது இதை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் *கே.பி.சங்கர்* துவக்கி வைத்தார்.

இன்று காலை 6.30 மணிக்கு  சென்னை எர்ணாவூரில் இருந்து 10 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர *மாரத்தான்* போட்டி நடைபெற்றது இதை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் *கே.பி.சங்கர்* துவக்கி வைத்தார்.

சென்னை எண்ணூர் காவல் நிலையம் போலீஸ் கிளப் மற்றும் சித்த வர்ம சிலம்ப போர்ககலை அகடாமி நடத்தும் சிலம்ப விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது 10 வயதிற்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் இதில் கலந்து கொண்டனர்
கலந்து கொண்ட *சிறுவர் சிறுமியர்கள்* அனைவருக்கும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு *கே.பி.சங்கர்* அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்....
Previous Post Next Post