Showing posts from December, 2021

கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அவர்களின் குமராட்சி இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன் அவர்கள் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற கே.ஏ.பி.அரிசக்திவேல் - எஸ்.சுகந்தி தம்பதிகளை வாழ்த்தினார். உடன் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தொழிலதிபர் பர்சன்சந்த் சொராடியா, குமராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.பூங்குழலிபாண்டியன் ஆகியோர் உள்ளனர்.

கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான  கே.ஏ.பாண்டியன் அவர்களின் கும…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும், தேர் நான்கு வீதிகளில் வலம் வரவும், தரிசனம் திருவிழா சிறப்பாக வழக்கம்போல் நடைபெற

*சிதம்பரம் நடராஜர் கோவிலில்  மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும், தேர் …

கிருஷ்ணகிரி நகர பகுதிக்குட்பட்டவீர காட்டு ஆஞ்சநேயர் கோயில் பிரிவு சாலை ஒட்டியுள்ள தேசிய நெஞ்சாலை ஒட்டி கொட்ட படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள்கொட்டப்படும் நிலையில் அங்கு துர்நாற்றம் வீசி சுற்றுசூழல்மாசடைந்துள்ளது எனவே மாடுகள்.நாய்கள் பன்றிகள் ஏறலமாக சாலையின் நடுவில் நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூரு செய்து வருகின்றது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது .எனவே கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்து குப்பகளை கொட்டாமல் தடுக்கவும்நடவடிக்கை எடுக்க.கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்க தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்...

கிருஷ்ணகிரி நகர பகுதிக்குட்பட்ட வீர காட்டு ஆஞ்சநேயர்  கோயில் பிரிவு சாலை ஒட்டியுள்ள தேசிய நெஞ்சாலை …

வாழ்த்துகிறோம்.........................................தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் திரு. ஆண்டி அவர்களின் மகள்செல்வி. கண்ணகி அவர்கள் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கியுள்ளார் அவருக்கு நமது "தமிழர் களம் இதழ் சார்பாக.எம்.சேதுராமன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்

வாழ்த்துகிறோம் ......................................... தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய விடுதலை சி…

That is All