கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அவர்களின் குமராட்சி இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன் அவர்கள் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற கே.ஏ.பி.அரிசக்திவேல் - எஸ்.சுகந்தி தம்பதிகளை வாழ்த்தினார். உடன் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தொழிலதிபர் பர்சன்சந்த் சொராடியா, குமராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.பூங்குழலிபாண்டியன் ஆகியோர் உள்ளனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அவர்களின் கும…