Showing posts from June, 2024

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம் , தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டத்தின் மூலம் மாதம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது கல்வியை ஊக்குவிக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுவதாக மன்னார்குடியில் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு  புதுமைப்பெண் திட்டம்  , தமிழ் புதல்…

கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி - மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்

கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி - மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை …

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைவசெய்த இராணுவ வீரர் காவல் நிலையத்தின் முன்பே உறவினர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைவசெய்த இராணுவ வீரர்  காவல் நிலையத்தின…

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மார்க்கையன்கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்றது.!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு மார்க்கையன்கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப் …

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் க. பிரேம்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்  அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு ப…

மூணாறில் தொடர் மழையில் நிலச்சரிவில் சிக்கி பெண் உயிரிழப்பு காயம்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.!!

மூணாறில் தொடர் மழையில் நிலச்சரிவில் சிக்கி பெண் உயிரிழப்பு காயம்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்க…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நார்த்தங்குடி பகுதியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த மகனை கம்பியால் அடித்து கொலை செய்த தந்தை கைது செய்து போலீசார் நடவடிக்கை…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நார்த்தங்குடி பகுதியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த மகன…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் கண்டுகொள்ளாத மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.??

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் கண்டுகொ…

கேரளா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை இரண்டு காட்டு யானைகள் ஒன்று சேர்ந்து துரத்தியதால் பைக்கை சாலையில் விட்டுவிட்டு தப்பி ஓடிய இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.!!

கேரளா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில்  சென்ற இளைஞர்களை இரண்டு காட்டு யானைகள் ஒன்று சேர்ந்து துரத்தி…

கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்க ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தாக்கல் செய்த அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டியில் பார்வட் ப்ளாக் கட்சியினர் ஒன்றிணைந்து அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக…

Load More That is All