தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் 29.2.2024 இன்று காலை 10.15 மணி அளவில்திருச்சியில் சோமரசம்பேட்டை தபால் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் தோழர் MR. முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தோழர் C. செல்வகுமார் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு முழுவ…