கொல்லிமலையில்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை
எடப் புலி
நாடு
செங்கரை அரசு
மதுபானக் கடை மிக அருகில் கோரவிபத்து
செங்கரை பாக்குலம் என்ற ஊரில் வசித்து வருபவர் ராஜேஷ் வயது (25)த/பெ கணேசன்
இவர் கூலி வேலை செய்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த அரியூர் நாடு பணஜ்சேட்டு பட்டி கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் வயது (25) த/பெ பழனிச்சாமி இவர் செங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் அதிக
வேகமான பயணத்தாதால்
சம்பவ இடத்திலேயே தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றொருவர் பாக்குலம் ராஜேஷ் என்பவர் கவலைக்கிடம் என்று குறிப்பிடத்தக்கது
உதவி ஆசிரியர் ராஜமாணிக்கம்