ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.05.2022) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (Group II) (நேர்முக பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி II மற்றும் தொகுதி IIA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 21.05.2022 அன்று நடைபெறுவதையொட்டி, அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பாலாஜி, பிரிவு அலுவலர்கள் (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை) உட்பட பலர் உள்ளனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.05.2022) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (Group II) (நேர்முக பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி II மற்றும் தொகுதி IIA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 21.05.2022 அன்று நடைபெறுவதையொட்டி, அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பாலாஜி, பிரிவு அலுவலர்கள் (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை) உட்பட பலர் உள்ளனர்.
தமிழர் களம் மாத இதழ்
0