தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை அமலாக்க கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் இயக்கம் நடத்துகிறது.
அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டத்தின்போது நகர்மன்றத் தலைவர் கே ஆர் செந்தில்குமார் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.