Showing posts from August, 2024

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நலவாரிய அலுவலகங்களில் கட்டுமான தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெருந்திரள் போராட்டம்

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நலவா…

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

உசிலம்பட்டி 15.08.2024 நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்…

மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி இவர் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்தில் குறுவட்ட அளவையராக கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து ரூ இரண்டாயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

உசிலம்பட்டி  12.08.2024 மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி இவர் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்…

மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 15 ல் நாடு தழுவிய டிராக்டர் பேரணி, என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலி…

Load More That is All