மாவீரன் சி.பசுபதிபாண்டியன் அவர்களுக்கு 12 ஆம் ஆண்டு வீரவணக்கம்
சாதி ஆதிக்க களத்தில் முன்னத்தி ஏராக,
தமிழர் ஒற்றுமையை நித்தம் பேசியவராக,,
தமிழர் தேசியத்தின் தந்தையாக,
உழவர்குடி எழுச்சியின் குறியீடாக,
பட்டியல் வெளியேற்ற நாயகனாக,
என்றும் எளியவர்களின் காவல் தெய்வமாக வாழ்ந்து வரும்,
புறநானூற்று போர் மறவர்,
சமநீதி போராளி அண்ணன் பசுபதிபாண்டியருக்கு தமிழர் விடுதலைக்களத்தின்
வீரவணக்கங்கள்….
![](https://www.tamilarkalam.com/wp-content/uploads/2024/01/FB_IMG_1704856406326.jpg)